Imágenes de páginas
PDF
EPUB

யங. அதிகாரம்.

[(க) இயேசுவானவர் சீஷருடைய கால்களைக்கழுவினதும், (யஉ) மனத்தாழமையுள்ளவர்களாயிருக்கும்படி புத்தி சொன்னதும், (அ) தம்மைக்காட்டிக் கொடுப்பவன் இன்னானென்றுகாட்டினதும், (ஙக) அன்புள்ளவர்களா யிருக்கும்படி புத்திசொன்னதும், (ஙக) தம்மைப்பேது ருமறுதலிப்பதை முன்னறிவித்ததும்.)

பஸ்காப்பண்டிகைக்குமுனனே இயேசுவானவர் இவ்வுல கத்தைவிட்டுப்பிதாவினிடத்திற்குப்போகுமபடிக்குத் தம்

முடையகாலமவந்ததெனறறிந்து, இவ்வுலகத்திலுள்ளதம் முடையவர்களிடத்தில்வைத்த அன்பை முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில்வைத்தார்.

உ ஆகையால் அக்காலத்திலே பசாசானவன சீமோனு டையகுமாரனாகிய யூதா இஸ்காரியோத்தின் இருதயத்திலே அவரைக் காட்டிக்கொடுக்கும்படிக்கான (யோசனையை) வைத்திருந்தபின்பு ;

ங அவர்கள் இராப்போசனம பண்ணிக்கொண்டிருக் கையில் இயேசுவானவர்தமக்குச் சகலத்தையும் பிதா ஒப் புககொடுத்ததையுந் தாம் பராபரனிடத்திலிருந்துவந்த தையுமபராபரனிடத்திற்குப்போகிறதையும் அறிந்து; ச இராப்போசனத்தைவிட்டெழுந்து மேல் அங்கியை க்களைந்து ஒருசேலையையெடுததுத்தமமைச்சுற்றிக்கட்டிக் கொண்டு,

ரு பின்பு ஒருசட்டியிலே தண்ணீர் வார்த்துச் சீஷருடைய கால்களைக்கழுவவுந் தாங் கட. டிக்கொண்டிருந்த சேலையி னாலேதொடைககவுந் தொடங்கினார்.

ச அவர் சீமோனபேதுருவினிடத்திற்சேர்ந்த பொழுது அவன் அவரைநோக்கி, ஆண்டவரே, நீர் என்கால்களைக் கழுவலாமாவென்றான்.

எ அதற்கு இயேசுவானவர்சொன்னது, நான்செய்கிறது இன்னதென்று நீ இப்பொழுது அறியவில்லை; இனிமேல அதை அறிவாயென்றார்.

அ பேதுருபின்னும் அவரைநோக்கி, நீர் எனகால்களை யொருக்காலுங்கழுவக்கூடாதென்றான. அதற்கு இயேசுவா னவர்சொன்னது, நான் உன்னைக்கழுவாவிட்டால் என்னிடத் திலே உனக்குப்பங்கில்லையென

என்கைகளையுந்

கூ அப்பொழுது சீமோனபேதுரு ஆண்டவரே, (அப்ப டியானால் என்கால்களை மாத்திரமல்ல,

10 Jesus saith to him, He that is washed needeth not save to wash his feet, but is clean every whit and ye are clean, but not all.

11 For he knew who should betray him; therefore said he, Ye are not all clean.

12 So after he had washed their feet, and had taken his garments, and was set down again, he said unto them, Know ye what I have done to you?

13 Ye call me Master and Lord: and ye say well; for so I am.

14 If I then, your Lord and Master, have washed your feet; ye also ought to wash one another's feet.

15 For I have given you an example, that ye should do as I have done to you.

16 Verily, verily, I say unto you, The servant is not greater than his lord; neither he that is sent greater than he that sent him.

17 If ye know these things, happy are ye if ye do them.

18 I speak not of you all: I know whom I have chosen: but that the scripture may be fulfilled, He that eateth bread with me hath lifted up his heel against me.

19 Now I tell you before it come, that, when it is come to pass, ye may believe that I am he.

20 Verily, verily, I say unto you, He that receiveth whomsoever I send receiveth me: and he that receiveth me receiveth him that sent me.

21 When Jesus had thus said, he was troubled in spirit, and testified, and said, Verily, verily, I say unto you, that one of you shall betray

me.

22 Then the disciples looked one on another, doubting of whom he spake.

ய இயேசுவானவர் சொன்னது, ஸ்நானமபண்ணினவனு டைய கால்களைமாததிரங்கழுவவேண்டும், மற்றயாவும் அவ னிடத்திற் சுத்தமாயிருக்கும்: நீங்கள் சுத்தமாயிருக்கிறீர் கள், ஆனாலும் எல்லாருமல்லவென்றார்.

யக அவர்தம்மைக்காட்டிக்கொடுக்கிறவனை அறிந்திருந் தபடியினாலே நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்: ஆனாலும் எல் லாரும் அல்லவென்று சொன்னார்.

யஉ அவர்களுடைய கால்களைககழுவின பின்பு அவர் தம துமேலங்கியைத்தரித்துக்கொண்டுதிரும்ப உளுக்கார்ந்து அவர்களுடனேசொன்னதாவது, நான் உங்களுக்குச்செய் த்தையறிந்திருக்கிறீர்களா?

ான

யங நீங்கள் என்னைப்போதகரென்றும் ஆண்டவ றும் அழைக்கிறீர்கள்: நான் அவர்தான; ஆகையால நீங்கள் சரியாய்ச் சொல்லுகிறீர்கள்.

யச அப்படியிருக்க, ஆண்டவரும் போதகருமாகிய நா னே உங்கள் கால்களைக்கழுவினபடியால் நீங்களும் ஒருவரு டையகால்களை ஒருவர்கழுவக்கடவீர்கள்.

யரு நான் உங்களுக்குச்செய்ததுபோல நீங்களுஞ்செய் யும்படிக்கு உங்களுக்கு வகையைக் காண்பித்தேன்.

யக மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவ து, ஊழியக்காரனானவனதன எசமானிலும் அப்போஸ்தல னவன் தன்னை அனுப்பினவரிலுமபெரியவனல்ல.

யஎ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியால் இவைக ளைச்செயவீர்களானாற்பாககியராயிருப்பீர்கள்.

யஅ [உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை: நா னதெரிந்துகொண்டவர்களை அறிந்திருக்கிறேன்: வேதவாக கியம நிறைவேறும்படியாக என்னுடனே அப்பம்பொசிக் கிறவன் எனக்குவிரோதமாய்த்தன்குதிங்காலைத் தூக்கினான். யகூ அதுநடக்கும்பொழுதுநானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு அது நடப்பதற்குமுன்னாகிய பொழுது அதை உங்களுக்குச்சொல்லுகிறேன்.

உ) என்னால் அ ப்பப்படுகிறவனெவனோ அவனையேற் றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான: என்னையேற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை யுமேற்றுக்கொள்ளுகிறானென்று மெய்யாகவே உங்களுக்கு ச்சொல்லுகிறேனென்றார்.

தமது

உக இவைகளைவசனித்தபினபு இயேசு யேசுவானவர் ஆவியிலேகலக்கம் அடைந்து, உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியிட்டார்.

உஉ அப்பொழுதுசீஷர் ஆரைக்குறித்துச்சொலலுகிறா ரோ என்று ஐயப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொ

23 Now there was leaning on Jesus' bosom one of his disciples, whom Jesus loved.

24 S mon Peter therefore beckoned to him, that he should ask who it should be of whom he spake.

25 He then lying on Jesus' breast saith unto him, Lord, who is it?

26 Jesus answered, He it is, to whom I shall give a sop, when I have dipped it. And when he had dipped the sop, he gave it to Judas Iscariot, the son of Simon,

27 And after the sop Satan entered into him. Then said Jesus unto him, That thou doest, do quickly.

28 Now no man at the table knew for what intent he spake this unto him.

29 For some of them thought, because Judas had the bag, that Jesus had said unto him, Buy those things that we have need of against the feast; or, that he should give something to the poor.

30 He then having received the sop went immediately out and it was night.

.

31 Therefore, when he was gone out, Jesus said, Now is the Son of man glorified, and God is glorified in him,

32 If God be glorified in him, God shall also glorify him in himself, and shall straightway glorify him.

33 Little children, yet a little while I am with you. Ye shall seek me: and as I said unto the Jews, Whither I go, ye cannot come; so now I say to you.

34 A new commandment I give unto you, That ye love one another; as I have loved you, that ye also love one another.

கூ அவ்வேளையிலே அவருடைய சீஷரிலொருவன் அவ ருடையமடியிலே சாய்ந்திருந்தான், அவன்மேலே இயேசு வானவரும் அன்பாயிருந்தார்.

உச ஆனபடியினாலே அவர் இன்னாரைக் குறித்துச்சொ ன்னாரென்றுவிசாரிக்கும்படிக்குச் சீமோனபேதுரு அவனு ககுச்சமிக்கைகாட்டினான்.

உரு அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந் துகொண்டு ஆண்டவரே, அவனயாவனென்றான்.

உச இயேசுவானவர்சொன்னது, நான் இந்தத்துணுக் கைத்தோய்த்துக்கொடுக்கப்படுபவனெவனோ அவனேயெ றுசொல்லித்துணுக்கைத்தோய்த்துச் சீமோன

மாரன

கியயூதா இஸ்காரியோத்திறகுக்கொடுத்தார், துணுக்கை அவ னவாங்கினபின்பு,

உஎ சாத்தான் அவனுக்குட்புகுந்தான். அப்பொழுது இயேசுவானவர் அவனைநோக்கி, நீ செய்கிறதைச்சீக்கிர மாயச்செய்யென்றார்.

உஅ அவர் இப்படி அவனு னேசொன்னதின்கருத்தை பந்தியிருந்தவர்க களிலொருவரும் அறியவில்லை.

உக சிலர் நினைத்தது, யூதா பணப்பையை வைத்துக காண்டிருக்கிறபடியினாலே அவன்போய்ப்பண்டிகைக்கு

வேண்டிய பதார்த்தங்களைககொள்ளும்படிக்காவது, தரித் திரருககேதாகிலுங் கொடுக்கும்படிக்காவது, இயேசுவா னவர் அவனுடனே சொல்லியிருப்பாரென்று நினைத்தார்

கள்.

ஙய அவன் அந்த க்கைவாங்கினவுடனே புறப்பட் டுப்போனான்: அப்பொழுது இராக்காலமாயிருந்தது. நக எ அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசுவ சொன்னதாவது. பபொ ழுது மனி

வான

வர்

னுடையகுமாரன

மகிமைப்படுவான அவனாலே பராபரனுடையமகிமையும் விளங்கும்.

கூஉ பராபரனுடையமகிமை அவனாலே விளங்கும் ழுதுபராபரன அவனையும் மகிமைப்படுத்துவார், ய் அவனை மகிமைப்படுத்துவார்.

ரமா

ஙங பிரியமான பிள்ளைகளே, இன்னுஞ்சிலகாலம் மாத்தி ரம் நான் உங்களுடனே கூடவிருப்பேன். நீங்கள் என்னை த்தேடுவீர்கள்: அல்லாமலும் நானபோகுமிடத்திற்கு நீங் கள்வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்ன இப்பொழுது உங்களோடுஞ்சொல்லுகிறேன்.

போல

ஙச நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களிடத்தில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரி லொருவர் அன்பாயிருங்களென்று புதிதான கற்பனையை

« AnteriorContinuar »